தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

1


சென்னை: தமிழகத்தில் நாளை (ஜனவரி 25) ராமநாதபுரம், தஞ்சாவூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்று (ஜனவரி 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


* மயிலாடுதுறை

* கடலூர்

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

நாளை (ஜனவரி 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* ராமநாதபுரம்,

* தஞ்சாவூர்,

* நாமக்கல்,

* சேலம்,

* கள்ளக்குறிச்சி,

* கடலூர்,

* விழுப்புரம்,

* திருப்பத்தூர்,

* செங்கல்பட்டு

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement