சென்னை: புகார்பெட்டி; சிக்னல் நேரத்தில் குளறுபடி விபத்தில் சிக்கும் வாகனங்கள்
வேளச்சேரி குருநானக் கல்லுாரி சிக்னல், மூன்று சந்திப்புகளுக்கு வழிகாட்டுகிறது. கிண்டியில் இருந்து, நுாறடி சாலை மற்றும் காந்தி நகர் நோக்கி செல்ல பச்சை சிக்னல் எரியும்.
அடுத்து காந்தி நகரில் இருந்து கிண்டி நோக்கி செல்ல, 30 நொடி சிக்னல் எரிந்து முடிந்துவிடும். அதன் பின் கிண்டியில் இருந்து நுாறடி சாலை நோக்கி செல்ல பச்சை விளக்கு எரியும் என, வாகன ஓட்டிகள் தயாராக இருப்பர். ஆனால், காந்தி நகர் நோக்கி செல்ல சிக்னல் விழும். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
நுாறடி சாலையில் இருந்து காந்தி நகர் நோக்கி செல்ல, முந்தைய பச்சை விளக்கின் தொடர்ச்சியாக, 20 நொடிகள் நேரத்தை அமைத்தால், விபத்துகள் தவிர்க்கப்படும்.
- பாலகிருஷ்ணன், கிண்டி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
Advertisement
Advertisement