அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
திப்ரூகர்; அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.
திப்ரூகரில் கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது;
அசாம் மக்களிடம் நான் கேட்கிறேன். இங்கு ஊருருவல்காரர்கள் இருக்க வேண்டுமா? அத்துமீறி நுழைபவர்கள் இருக்க வேண்டுமா? காங்கிரசானது அசாமை ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றியது.
அதன் மூலம் வாக்கு வங்கியை உயர்த்தி, தமது அதிகாரத்தை பெற அதை ஆயுதமாகவும் பயன்படுத்தியது. இங்குள்ள புவியியல் அமைப்பை மாற்றும் முறையை தடுத்து நிறுத்திய முதல்வருக்கும், பாஜ அரசாங்கத்துக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜ அரசானது, வங்கதேச ஊடுருவல்காரர்களிடம் இருந்து 1 லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை விடுவித்து உள்ளது. இந்த பணி அரசின் பணியாகும். ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் இங்கு 3வது முறையாக பாஜவை ஆட்சிக்கு கொண்டு வருவீர்கள் என்று நான் நம்பிக்கையுடன் கூறிக்கொள்கிறேன். இங்குள்ள ஒவ்பொரு ஊடுருவல்காரரையும் நான் வெளியேற்றுவேன்.
இவ்வாறு உள்துறை அமித் ஷா பேசினார்.
வாசகர் கருத்து (7)
Narayanan Muthu - chennai,இந்தியா
30 ஜன,2026 - 20:18 Report Abuse
2014 லிலிருந்தே இதே பல்லவிதான். பேச்சு மட்டும்தான் வீச்சு. மற்றபடி மூச். 0
0
vivek - ,
30 ஜன,2026 - 23:51Report Abuse
உன்னையும் சேர்த்துதான் விரட்ட வேண்டும் 0
0
Reply
Ramesh Rayen - Abu Dhabi,இந்தியா
30 ஜன,2026 - 18:08 Report Abuse
இப்படியே பத்து வருஷம் ஊட்டியாச்சு 0
0
Reply
பாரதன் - ,
30 ஜன,2026 - 16:42 Report Abuse
செய்யுறத சுத்தமா செய்ங்க...
பாரதம் பாரதமாக நீடிக்க வேண்டும்.
இந்துக்கள் பயமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும்.
அனைவரும் பயமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
30 ஜன,2026 - 16:39 Report Abuse
ஆனால் அது அசாம் மாநில தேர்தல் வந்தால் தான் செய்வார்கள் ... 0
0
Reply
அரவழகன் - ,
30 ஜன,2026 - 16:29 Report Abuse
காங்கிரஸ் கட்சியை
சொல்லவில்லையே.. 0
0
Reply
Marai Nayagan - Chennai,இந்தியா
30 ஜன,2026 - 15:37 Report Abuse
அருமை...இங்கே தமிழகத்திலும் அது போல ஊடுருவி இருக்கும் கிழக்கு வங்க மர்ம நபர்களை கண்டு களை எடுத்து தமிழகத்தை காக்க வேண்டும். 0
0
Reply
மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
Advertisement
Advertisement