மருதமலையில் தைப்பூசம்1,500 போலீஸ் பாதுகாப்பு
கோவை நாளை தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணிசுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவில் வளாகம், அடிவாரம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் 1,500 போலீசார் பணியில் இருப்பார்கள். துணை கமிஷனர் 6 பேர், உதவி கமிஷனர்கள் 6 பேர், இன்ஸ்பெக்டர்கள் 30 பேர் மேற்பார்வை செய்கின்றனர். கோட்டை மேடு, ஈஸ்வரன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
-
பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு
Advertisement
Advertisement