வங்கதேசத்தில் 12ம் தேதி பொதுத்தேர்தல்; இந்தியாவுக்கு அழைப்பு
டாக்கா: வங்கதேசத்தில் நடக்கும் பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் வரும் 12ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு, நிர்வாக அதிகாரத்தைக் குறைப்பதற்கான பொதுவாக்கெடுப்பும் ஒரே நாளில் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் மற்றும் பொதுவாக்கெடுப்பில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு வங்கதேசம் அழைப்பு விடுத்துள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், வங்கதேசத்தின் மீது மத்திய அரசு பெரும் அதிருப்தியில் இருக்கிறது. எனவே, இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
இடைக்கால அரசு வெளியிட்ட தகவலின்படி, இதுவரை மொத்தம் 330 சர்வதேசப் பார்வையாளர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் உள்பட 6 சர்வதேச அமைப்புகள் பார்வையாளர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர். அதேபோல, 16 நாடுகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 32 தனிப்பட்ட நபர்கள் என பலர் வருகை தர உள்ளனர்.
இது குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2024ல் நடந்த தேர்தலை விட இந்த முறை இரு மடங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கும்," என்று தெரிவித்துள்ளது.
சஞ்சய் காந்தி திட்டத்தை செயல்படுத்துங்கள். எல்லை தாண்டி வருபவனை எல்லாம் கட்டுப்பாடு செய்து திரும்ப அனுப்புங்கள். ஒரு எறும்பு கூட எல்லை தாண்டி வராது. அல்லது சிறையில் ஒரு வேளை மட்டும் உணவு கொடுங்கள். அது போதும். மறு நாள் அனைத்து பங்களாதேஷி கூட்டமும் இந்தியாவை காலி செய்துவிடும்.
இனி இந்தியா டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு சந்தோசமாக கை தட்டுவதற்கு வங்கதேசத்திற்கு வராது. பல முறை அடி வாங்கியும் திருந்தாத பாகிஸ்தானைப் பின்பற்றும் வங்கதேசம், அவர்களைக் கண்டாவது எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பொம்மை தலைவர் வங்கதேசத்தில் எந்தெந்த சேதாரங்களை செய்தார் என்று அவர் வெளியேறிய பின்பு தான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிய வரும். உணர்ச்சியால் உந்தப்பட்ட எந்த போராட்டமும் வெற்றியில் முடிந்ததில்லை. வங்கதேசமும் அப்படித்தான். இனி புதிய அரசு அமைந்தாலும் இந்தியாவுடன் இணக்கமாக இல்லையென்றால் எந்த முன்னேற்றமும் வங்கதேசத்திற்கு கிடைக்காது. இந்தியாவுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடையலாம். ஆனால் கலவரக்காரர்கள் விடுவார்களா ?
இந்தியாவிலிருந்து யாரும் செல்லக்கூடாது.
பாரதம் இனிமேல் பங்களாதேஷை ஒரு எதிரி நாடாக மட்டுமே கருத வேண்டும். நமது அனைத்து வெளியுறவுக் கொள்கைகளிலும் பாகிஸ்தானைப்போலவே பங்களாதேஷை இனிமேல் நடத்த வேண்டும். ரத்தமும் தண்ணீரும் ஒரு சேர பாயமுடியாது. அதனால் இனிமேல் அவர்களுடன் எந்தவித போக்குவரத்தோ, வர்த்தக சலுகைகளோ, அரிசி காய்கறி ஏற்றுமதி, எண்ணெய் ஏற்றுமதி என்று இந்த எதிரி நாட்டுடன் இருக்கக்கூடாது. அவர்கள் தலையை சுத்தி மூக்கைத் தொட்ட முட்டாள் மாதிரி பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை வைத்துக்கொள்ளட்டும். அதுவே இருநாடுகளின் அழிவுக்கு வழிவகுத்துக்கொள்ளும். இனிமேல் எல்லையத் தாண்டி ஒருத்தனும் இந்தியாவுக்குள் வரமுடியாதபடி பண்ணவேண்டும். இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கும் ஒவ்வோரூ பங்காளதேசியும் இன்னும் ஒரு வருடத்துக்குள் கண்டுபிடித்து துரத்தி விடவேண்டும். இனிமேல் சிக்கென் நெக் பகுதி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு, பலூச் மற்றும் சிந்து தனிநாடு இவை மட்டுமே நமது முழு மூச்சாக இருக்கவேண்டும்.
இந்துக்களை கொலை செய்யும் இவர்களை அடித்து நொறுக்க வேண்டும்
கட்சி இல்லாமல் தேர்தல்? They also should be included.
இவ்வளவு நாள் இந்த யூனுஸ் பையன் லாலிபாப் சாப்ட்ட்டுக்கினு இருந்தாரா? எப்போ பக்கி பாகிஸ்தானுக்கு தலைகுனிஞ்சானோ பங்களாகாரானுக்கு தன்மணம்ங்கறது கிடையதுன்னு உறுதி ஆயிட்டு... இனி திருந்த மாட்டானுக வன்முறைங்க.. இனி அந்த நாடு அதோ கதிதான்.. அங்க அமைதி இல்லேனா நமக்கும் தொல்லைதான்... வேலியை போட்டு தாண்டுனா கழுவிலேற்ற வேண்டியதுதான். இங்க இருந்துகிட்டு குண்டு கலாசாரத்துக்கு சப்போர்ட் பண்ற கூலிபானுக்கும் சேர்த்துதான்.
நடு ராத்திரியில் _ காட்டுக்கு வர நாங்க என்ன பைத்தியமா.
நாம் போகாமலே இருப்பது நல்லது..
அவன் பண்ற அட்டூழியத்தைப் பார்வையிட நம்ம போகணுமா? கூடவே கூடாது!
நிராகரிக்க வேண்டும்மேலும்
-
ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!
-
என்னை பார்த்து டில்லி போலீஸ் அஞ்சுகிறது; மம்தா பானர்ஜி ஆவேசம்
-
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் நிறுவனம் முடிவு; பகீர் கிளப்பிய அறிக்கை
-
பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக
-
கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பார்லி வளாகம் முன்பு கேரள காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்