பார்லிமென்டில் இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம்; பிப்ரவரி 4ல் பிரதமர் மோடி உரை
நமது நிருபர்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 02) லோக்சபாவில் தொடங்குகிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த 28ல், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 02) லோக்சபாவில் தொடங்குகிறது. இந்த விவாதத்திற்காக மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பாஜ., சார்பில் விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த விவாதத்திற்காக மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிப்ரவரி 4ம் தேதி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (5)
Chinnappan Arulappan - ,இந்தியா
02 பிப்,2026 - 10:10 Report Abuse
பிப்ரவரி 4 அன்று இந்தியா முழுவதும் பேய் மழை பெய்து வெள்ளக்காடாக மாறினாலும் மாறும் 0
0
vivek - ,
02 பிப்,2026 - 11:35Report Abuse
ஏன் ...அன்னைக்கு கண்ணீர் விட்டு கதறி அழ போகிறாயா 0
0
vivek - ,
02 பிப்,2026 - 11:37Report Abuse
திராவிட சொம்புகள் பெயரே வித்யாசம்... 0
0
Reply
ஆரூர் ரங் - ,
02 பிப்,2026 - 10:08 Report Abuse
கேன்டீ னுக்கு 4 நாள் விடுமுறை அளிக்க வேண்டும். சபைக்குள் இருக்கும் நேரத்துக்கு மட்டுமே சம்பளம் 0
0
Reply
சாமானியன் - ,
02 பிப்,2026 - 09:37 Report Abuse
காரணமே சொல்லாமல் திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்வார்கள். 0
0
Reply
மேலும்
-
ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!
-
என்னை பார்த்து டில்லி போலீஸ் அஞ்சுகிறது; மம்தா பானர்ஜி ஆவேசம்
-
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் நிறுவனம் முடிவு; பகீர் கிளப்பிய அறிக்கை
-
பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக
-
கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பார்லி வளாகம் முன்பு கேரள காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்
Advertisement
Advertisement