வெட்டுக்காட்டில் தைப்பூச திருவிழா
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காடு வள்ளலார் ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன திருவிழா நடந்தது.
அதனையொட்டி, ஞான சபையில் நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து, சபையின் நிர்வாக தலைவர் ராமசாமி தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா ஆகியவற்றை வழங்கி பேசினார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முகுந்தன், பேரவை செயலாளர் ஜோதி ராஜா, தி.மு.க., நிர்வாகிகள் நந்தகுமார், அருண், தன்னார்வலர்கள் பாலசுப்ரமணியன் வைத்தியலிங்கம் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லோக்சபாவில் அமளி: காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்
-
நாவலுார் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
-
தனியார் கட்டிய தடுப்பணையை அகற்றும் வனத்துறை
-
சென்னையில் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன்; போதை மாடல் அரசு என நயினார் கண்டனம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் குறைந்த வரி; அமெரிக்க சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம்!
-
நடிகர் விஜய் புகழ்பாட முருக பக்தி பாடலை பயன்படுத்துவதா; இந்து முன்னணி போலீசில் புகார்
Advertisement
Advertisement