மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்
ப வுஞ்சூர் அருகே நெமந்தம் ஊராட்சியில், பாக்குவாஞ்சேரி காலனி உள்ளது. இங்குள்ள பாக்குவாஞ்சேரி மடுவிற்கு முன்புறம் உள்ள சாலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மின்வாரியத்தினர் மின்கம்பங்கள் நட்டனர்.
தற்போது அதில் ஒரு மின்கம்பம், சாய்ந்த நிலையில் அபாயகரமாக உள்ளது. இதனால், இந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
- அதியமான், நெமந்தம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
அமெரிக்கவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு
-
25,200-ஐ தாண்டினால் 25,500 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது
-
கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி மூன்று நாட்களில் 44% விலை வீழ்ச்சி
-
மூலதன ஆதாய வரி விலக்கு ரத்தால் தங்க பத்திரங்களின் விலை 10% சரிவு
-
போரக்ஸ்: ரூபாய்க்கு ஆதரவான அலை இல்லை
Advertisement
Advertisement