பிரமாண்டமான தைப்பூச காவடி உள்ளூர் பக்தர்கள் தரிசனம்
ஊட்டி: ஊட்டி அருகே காந்தள் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி, பிரமாண்டமான காவடி வைத்து, வழிபாடு நடந்தது. அப்பகுதியில், 51 அடி நீளம், 22 அடி உயரம் மற்றும் 4 அடி அகலத்தில் மிக பெரிய காவடி முருக பெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, முருக பெருமானுக்கு இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை காந்தள் தெய்வீக விழா குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
அமெரிக்கவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு
-
25,200-ஐ தாண்டினால் 25,500 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது
-
கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி மூன்று நாட்களில் 44% விலை வீழ்ச்சி
-
மூலதன ஆதாய வரி விலக்கு ரத்தால் தங்க பத்திரங்களின் விலை 10% சரிவு
-
போரக்ஸ்: ரூபாய்க்கு ஆதரவான அலை இல்லை
Advertisement
Advertisement