டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

பெருந்துறை: பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி., வசந்தராஜன், கோவை மாவட்டம் போத்தனுாருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.


இதையடுத்து அவினாசி டிஎஸ்பி.,யாக பணிபுரிந்த சிவகுமார், பெருந்துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பெருந்துறை டிஎஸ்பி.,யாக சிவகுமார் நேற்று பொறுப்பேற்றார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement