டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பெருந்துறை: பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி., வசந்தராஜன், கோவை மாவட்டம் போத்தனுாருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவினாசி டிஎஸ்பி.,யாக பணிபுரிந்த சிவகுமார், பெருந்துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பெருந்துறை டிஎஸ்பி.,யாக சிவகுமார் நேற்று பொறுப்பேற்றார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏர்வால்வில் இருந்து வெளியேறும் குடிநீரால் வெங்கச்சேரி பாலம் வலுவிழக்கும் அபாயம்
-
விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்
-
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் மின் விபத்து அபாயத்தில் வேடல் மக்கள்
-
முருக கடவுளாக விஜயை போற்றி பாடியதால் போலீசில் புகார்
-
கான்கிரீட் உதிர்ந்த மின் கம்பத்தால் வட்டம்பாக்கத்தில் விபத்து அபாயம்
-
நாங்கள் என்ன 'உண்டியல் குலுக்கி'களா?
Advertisement
Advertisement