அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படணும்; முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
விழுப்புரம்: என்னை பொறுத்தவரையில் அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில், ஒவ்வொருவரின் கனவுகளை சேகரிக்கும் விதமாக 'என் கனவு என் எதிர்காலம்' என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க சிலர் சுப்ரீம்கோர்ட் வரை சென்றார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. பல தடைகளையும் தாண்டி இந்த திட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது.
40 நாட்களில்
பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்கள் இருந்தாலும் 40 நாட்களில் தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் திராவிட மாடலின் நோக்கம்.
தமிழகத்தில் ஒவ்வொருவரின் குறைகள், தேவைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். 'என் கனவு என் எதிர்காலம்' என்ற இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளேன். அதில் உங்கள் கனவுகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
24 மணி நேரமும்…!
அரசு சேவைகள் மக்களுக்கு தடையில்லாமல் விரைவாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 30-40 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டது. என்னை பொறுத்தவரையில் அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்க கூடாது.
நிர்வாகம் எளிமையாகவும், நிறைவாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் செயல்பட வேண்டும். இதனை மனதில் வைத்து தான் மக்களான உங்களுக்கு எந்ததெந்த சேவைகள் எல்லாம் அதிகமாக தேவையோ, அதை எல்லாம் நீங்கள் வசிக்கும் இடத்திலேயே வழங்க முடிவு செய்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
24 மணிநேரமும் ஊரான் ஊட்டு நெய்யு, என் பொண்டாட்டி கையுன்னு இருக்கணும்.
அஞ்சுவருசத்துக்கு அப்புறம்தான் தெரியுதாக்கும்
அதாவது 24 மணி நேர லஞ்சக்கொள்ளை.
ஆனா சின்ன நைனா 12 மணிக்கு தான் துயில் எழுவாரு. பெரிய நைனா 2 மணிநேரம் கூட முழுசா முதல்வர் வேலை பார்க்க மாட்டாரு.
விவேக் காமெடி மாதிரி 6 மணி நேரத்தை அடுத்த நாளிலிருந்து கடன் வாங்கி மணல் செம்மண் அறிய வகை கணிமங்கள் கொள்ளை சாராயம் கஞ்சா ரவுடியிசம் கற்பழிப்பு ஊழல் பாட்டிலுக்கு 10 ரூபாய் கலெக்ஷன் ஆணவ கொலை கொள்ளை கொலை வழிப்பறி இதையெல்லாம் இந்த திராவிடியா டுமீல்காரன் கட்சி நடத்தும் டாசுலின் நேரம் பத்தாமல் ஓய்வில்லாமல் செய்து கொண்டு இருப்பதால் கோமாளி மக்கள் வாழ்க்கை நாசமாக போவோம் ஒன்றாக
தினசரி உளறல் . ஒழுங்காக 8 மணி நேரம் லஞ்சம் வாங்காமல் மக்கள் சேவை செய்வதை முதலில் உறுதி செய்யவும்
முக்கியமான மக்கள் பிரச்சினை இருந்த போது சினிமா ப்ரிவ்யூ பார்த்து விட்டு ரிவ்யூ போடுவதும் அரசு வேலையா அப்பா ஸ்டாலின் அவர்களே.
அத்தியாவசிய துறைகளான மருத்துவமனைகள், மின்சாரம் போன்றவை ஏற்கனவே 24 மணி நேரமும் செயலில்தான் உள்ளது.
24 மணி நேரம் இயங்க வேண்டும் என்பது விருப்பம். அவ்ளோதான். இன்னும் இரண்டு மாதம் மட்டும் 24மணிநேரம் இயங்க வேண்டும் என்று விருப்பம். பாயாசமா பாஸிஸமான்னு கேக்கணும். கேட்டுட்டு சும்மா இருக்க படாது. சிரிச்சுடணும்.
தமிழக மக்களின் "சாபம்" திருட்டு ட்ராவிடனுக்கு பரிபூரணமாக இருபத்தி நான்கு மணிநேரமும் எந்நாளும் கிட்டட்டும். திராவிட விடியாமொகரை ஆட்சி ஒழிய இறைவனிடம் எந்நாளும் இருவதினான்கு மணிநேரமும் கதறல்களுடன் பாவப்பட்ட தமிழக மக்களின் கூட்டு பிரார்த்தனை வைப்போம் . மொத்தமாக கூண்டோடு ஒழியட்டும் திராவிடன். தமிழக மக்கள் நிம்மதியாக இருக்கட்டும். இப்படிக்கு ஏழை உழைப்பாளி உப்பு போட்டு உண்ணும் நியாய தர்மம் நிலைக்க வேண்டுபவன் .மேலும்
-
கனிமங்களை பரவலாக்குங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
கல்வித்துறை அதிரடி: கர்நாடகாவில் 'மொபைல் போன், டிவி'யை இரவு 7:00 - 9:00 மணி வரை நிறுத்த அலாரம்
-
நக்சல் இல்லாத மாவட்டம் ஆனது ஒடிஷாவின் மால்கங்கிரி
-
பிழைகள் மொழிக்கே சாபம்; தேர்தல் கமிஷனுக்கு அல்ல பார்லி.,யில் கமல் பேச்சு: புரிந்துகொள்வோர் புரிந்துகொள்க
-
மணிப்பூர் முதல்வராக கெம்சந்த் பதவியேற்பு
-
பிப்., 7ல் பிரதமர் மலேஷியா பயணம்