துாய்மை பணியாளர் கவுரவிப்பு
புதுச்சேரி: குப்பையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த, துாய்மை பணியாளரை காங்., பிரமுகர் பரிசு வழங்கி கவுரவித்தார்.
புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்தவர் ஜோதி, 58; துாய்மை பணியாளரான இவர், குருமாம்பேட் அமைதி நகரில், மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்த போது, ஒரு சவரன் தங்க நகை அவரிடம் கிடைத்தது.
அந்த நகையை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார்.
அதனையறிந்த காங்., ஓ.பி.சி., அணி மாநில தலைவர் கண்ணன், துாய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டி, அவருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது, துணை தலைவர் மணிகண்டன், பவித்ரன், ஹரிபிரசாத் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்
-
விவேக் ராமசுவாமி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை
-
எனக்கு சவக்குழி தோண்ட முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக
Advertisement
Advertisement