குளித்தலை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்: முதல்வர் இன்று திறப்பு
கரூர்: குளித்தலை,
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளா-கத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பில்
புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று காலை, 10:00
மணிக்கு திறந்து வைக்கிறார். இங்கு, நான்கு மாடி வசதிகளுடன், 300 படுக்-கைகள் கொண்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்-ளது.
திறப்பு விழாவில் கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சரு-மான செந்தில்பாலாஜி, திருச்சி எம்.பி., அருண்நேரு, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுற்றுச்சூழல் சவால்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
தர்மபுரி வனக்கோட்டத்தில் 172 இரைக்கொல்லி பறவைகள்
-
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
தர்மபுரியில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட்; காணொளியில் திறந்த முதல்வர் ஸ்டாலின்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 சரிவு; 2 நாட்களில் ரூ.6,240 குறைவு
-
பிளஸ் 2 செய்முறை தேர்வு ; பணி நியமன ஆணை வழங்கல்
Advertisement
Advertisement