தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி அலுவலகம் திறப்பு
கரூர்: கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., ஆபீசில், தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகம் திறக்கப்பட்டது. மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி
திறந்து வைத்தார்.
தொடர்ந்து
நிர்வாகிகளுக்கு ஆலோனை வழங்கினார். நிகழ்ச்-சியில், மாவட்ட தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்-பாளர் திலீபன், தகவல் தொழில்நுட்ப அணி துணை
செயலர் கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement