தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி அலுவலகம் திறப்பு

கரூர்: கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., ஆபீசில், தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகம் திறக்கப்பட்டது. மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி
திறந்து வைத்தார்.


தொடர்ந்து நிர்வாகிகளுக்கு ஆலோனை வழங்கினார். நிகழ்ச்-சியில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்-பாளர் திலீபன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்

Advertisement