மிளகாய் விலை உயர்வு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.9 உயர்ந்து, ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 55க்கு விற்பனையானது.
மிளகாயின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர துவங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் நேற்று முன் தினம் பச்சை மிளகாய் 1 கிலோ ரூ.45க்கு விற்பனை ஆன நிலையில், நேற்று ரூ.9 உயர்ந்து 54 ரூபாய்க்கு விற்றது. வரத்து தொடர்ந்து குறைந்தால் கிலோ ரூ.100 வரை உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு தொடரும் பதிலடி; செனாப் நதி நீர் மின் திட்டத்துக்கு டெண்டர் கோரியது இந்தியா!
-
ஐந்து ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு முட்டை தான்: நயினார் நாகேந்திரன்
-
கூட்டணி பேச குழு அமைத்தும் தி.மு.க., தாமதப்படுத்துகிறது: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
-
சாவர்க்கருக்கு பாரத ரத்னா கேட்கும் மோகன் பாகவத்; சாவர்க்கரின் பேரன் வரவேற்பு
-
எந்த முறைகேட்டை மறைக்க தேர்வு ரத்து: விஜய் கேள்வி
-
அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்
Advertisement
Advertisement