பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
சென்னை: வரும் பிப்ரவரி 17ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த கடந்த 20ம் தேதி துவங்கியது. கவர்னர் தன் உரையை நிகழ்த்தாமல் வெளியேறியதால், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதைதொடர்ந்து, 24ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், 2026 - 27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது.
எனவே, நிதி நிர்வாக பணிகளுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதில் அரசு முழு வீச்சில் மேற்கொண்டது. இந்நிலையில் இன்று (பிப் 07) தமிழக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினமே, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அலுவல் குழு கூடி, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ரூ 9.25 லட்சம் கோடி கடன்???5 வருடத்திற்கு முன் ரூ 4.1 லட்சம் கோடி கடன் அதாவது ஒவ்வொரு வருட சுடலைமாயாண்டி ஜோசப் கான் ஆட்சியில் ரூ 1 லட்சம் கோடி கடன் ஏற்றம் இது ஒரு ஆட்சி???இதை விடவீதியில் செல்லும் சாதாரணன் கூட கடன் குறைவான நல்ல ஆட்சி கொடுக்க முடியும்.
இந்த டகால்டி தானே வேண்டாம்ங்கிறது. நல்லா கவனிங்க. அன்னிக்கு அமாவாசை, நிறைந்த நாள். திராவிட பகுத்தறிவாளர்கள் அதற்கு அடுத்தநாள் பட்ஜெட் தாக்கல் செய்வது தான் சரியாக இருக்கும். ஏனெனில் கரிநாள் தான் அவர்களுக்கு சரிப்பட்டு வரும்.
கோமாவில் இருந்து கொஞ்ச கொஞ்ச மீண்டு வந்தாங்க ஆனா என்ன பிரோயோஜனம் அப்பேரஷன் சக்ஸஸ் PATIENT டை
வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன
இதென்ன அப்பாவுக்கு வந்த சோதனை? பொட்டு போட்டு பட்டை போடாம விட்டுட்டாங்களா? அடப்பாவமே....
பொது, வேளாண் பட்ஜெட் கிடையாது. பின் ஏன் இடைக்கால பட்ஜெட் தகவல் கொடுத்து மக்களை குழப்புகிறீர்கள்?
வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற திராவிட இறுதி பட்ஜெட் தாக்கல் என்று இருக்க வேண்டும்.
.என்ன இடைக்கால பட்ஜெட்.. கிட்டத்தட்ட நான்கே முக்கால் வருடம் வாங்கிய மொத்த கடனை வரும் மூன்று மாதங்களில் வாங்கி தமிழக கடனை 14 லட்சம் ஆக்க திட்டமிடும் பட்ஜெட்டா??????
மேலும் நிதி அமைச்சரிடம் நாங்கள் எதிர்பார்க்கும் ஒரே ஒரு உத்தரவாதம்..ஒரே வருடத்தில் தமிழ்நாட்டின் மொத்த கடனையும் அடைக்கும் அடைக்கும் ரகசியம் எங்கள் சின்னவருக்கு மட்டுமே தெரியும்..
அதை பட்ஜெட் உரையில் மறக்காமல் சொல்லச் சொல்லுங்கள்..அப்புறம் விழுகும் பாருங்க கொத்து கொத்தாய் ஓட்டு...
அடேங்கப்பா அப்பாவு நெற்றியில் சந்தன போட்டு இந்துக்களின் ஓட்டுக்காக கிருஸ்த்தவர் அப்பாவு போடும் தேர்தல் நாடகம் ஹாஹாஹா
ஒன்றிய தி மு க அரசு இந்த முறையாவது மக்களுக்கு நல்லது பண்ணவேண்டும்.
அப்பாவு நெத்தியில் எவ்வளவு பெரிய பொட்டு வைத்து இருக்கிறார் பார்த்தீர்களாமேலும்
-
டி20 உலகக்கோப்பை; அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
-
இதுவரை அடையாத வெற்றி இந்தத் தேர்தலில் கிடைக்கும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; இன்று 51 பேர் சரண்
-
திமுக பிரசாரத்திற்கு 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்துவதா? இபிஎஸ் கடும் கண்டனம்
-
காங்கிரசை கூட்டணியில் சேர்க்கலாமா; சீமானிடம் ஆலோசித்த விஜய்
-
சூடானில் துணை ராணுவம் டிரோன் தாக்குதல்; 10 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி