விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த பன்னீர் ரோஜா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி, புள்ளிமான்கோம்பை, புதூர் உட்பட சில கிராமங்களில் பன்னீர் ரோஜா பூக்கள் சாகுபடி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட செடிகளில் தற்போது பூக்கள் பூத்து வருகிறது.
தற்போது நிலவும் பனியால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. பூ வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு தற்போது தினமும் 10 கிலோவிற்கும் குறைவாகவே ரோஜா பூக்கள் வரத்து உள்ளது. குறைவான வரத்தால் தற்போது கிலோ ரூ.100 வரை உள்ளது. வரத்து அதிகமாகும் போது விலை ரூ.20 முதல் 30 வரையும் குறைந்துவிடும். இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
-
டென்னிஸ் வீரர் தக்ஷ்னேஷ்வர் சுரேஷூக்கு அண்ணாமலை வாழ்த்து
-
சபாநாயகர் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது: காங்., பெண் எம்பிக்கள் கடிதம்
-
வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் முக்கியம்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
-
பட்ஜெட் மீதான விவாதத்தில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்; சொல்கிறார் ராகுல்
-
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement