கல்வி உபகரணங்கள் வழங்கல்

தேனி: தேனி ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர்., நிதியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டன.


ஸ்ரீசாய் பல் மருத்துவமனை டாக்டர் லட்சுமிபிரியா, கேரள பர்னிச்சர் கேலரி உரிமையாளர் அஞ்சு, ஜோஸ் ஆலுக்காஸ் மேலாளர் பிரீஜன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் ரெங்கராஜ் உபகரணங்கள், காசோலையை பெற்றுக்கொண்டார்.

Advertisement