மஞ்சள் நீர் உற்சவம்
நம்பியூர்: நம்பியூர் மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேரோட்டம், மகா தரிசன விழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்து முடிந்தது.
விழா நிறைவாக மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்தது. உற்சவர் முருகன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை
-
சைபர் பாதுகாப்பு கொள்கையில் ஒத்துழைப்பு; கனடா பிரதிநிதியுடனான அஜித் தோவல் சந்திப்பில் முடிவு
-
ஆத்துாரில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்
-
கரிய பெருமாள் கோவில் கரட்டில் தீ
-
புதுச்சேரி மாநில பா.ஜ., எம்.எல்.ஏ., பிரசார வாகனத்தில் வெள்ளை பெட்டி
Advertisement
Advertisement