இனி அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
புதுடில்லி: இனி அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்னதாக "வந்தே மாதரம்" பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்னதாக "வந்தே மாதரம்" பாடலையும் கட்டாயம் பாட வேண்டும்.
* வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.
* ஜனாதிபதி, கவர்னர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும்.
* ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் போன்ற அரசு ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் ஜனாதிபதி உரைக்கு, முதலிலும், கடைசியிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
வாசகர் கருத்து (21)
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
11 பிப்,2026 - 13:17 Report Abuse
சரி எப்ப பாடணும் தமிழ் தாய் வாழ்த்துக்கு முன்னரா இல்லை சாப்பிடும் நேரத்திலா இல்லை இன்டெர்வேல் நேரதில இல்ல வீட்டுக்கு போகும் நேரத்தில எது வாஸ்து படி சரி என்று சொல்லுங்கள் அப்பவே பாடிடுவோம் 0
0
duruvasar - indraprastham,இந்தியா
11 பிப்,2026 - 13:52Report Abuse
முதலில் தமில் தாய் வால்தய் ஒலுங்காக பாட கத்துங்க . பொறவு நேரம் காலம் பார்க்கலாம். பூனை மேல் மதிலாக இருக்காதீங்க 0
0
Reply
rajan - thane,இந்தியா
11 பிப்,2026 - 13:02 Report Abuse
மக்களை மடைமாத்தவேண்டும் - 0
0
Reply
vivek - Benaras,இந்தியா
11 பிப்,2026 - 12:56 Report Abuse
அதுக்கு இணையான ஏ.ஆர். ரகுமானஇன், “தாய் மண்ணே வணக்கம்” பாடலை இசைத்து பாடலாமா? அட் லீஸ்ட் என்ன பாடுறோம்ன்னு அர்த்தம் தெரிந்திருக்கும். பரியாத மொழியில் தப்பும் தவறுமாக பாடுவதை விட தாய்மொழியில் பாடலாமா? 0
0
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11 பிப்,2026 - 13:33Report Abuse
தாய்மண்ணே வணக்கம் பாடலுக்கு இசை அமைத்தது சுக்விந்தர் சிங் என்ற இசை அமைப்பாளர். அதை திருடி விற்று ஏமாற்றியது ரகுமான். 0
0
PR Makudeswaran - Madras,இந்தியா
11 பிப்,2026 - 15:12Report Abuse
வந்தே மாதரம் புரியவில்லையா?? ஒரு சந்தேகம் சமச்சீர் கல்வியா?? 0
0
Reply
vivek - Benaras,இந்தியா
11 பிப்,2026 - 12:49 Report Abuse
ரசகுல்லா இனி தேசீய இனிப்பு பண்டமாக அறிவிக்கப்படும் . அரசு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பும், முடிந்த பின்பும் ஆளுக்கு 6 ரசகுல்லா சாப்பிட வழங்கப்படும். 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
11 பிப்,2026 - 12:39 Report Abuse
இங்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போடும் நபர்களின் ஓட்டுரிமை பறிக்க பட வேண்டும். நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு நாட்டின் தலைவர்களை தேர்ந்து எடுக்கும் உரிமை தர கூடாது 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
11 பிப்,2026 - 12:37 Report Abuse
கடந்த 75 ஆண்டுகளில் ஒரு தேச பக்தி இல்லாத ஒரு பெரிய கூட்டத்தை நாட்டில் உண்டாக்கி விட்டோம். இதன் காரணமாக பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு உளவு சொல்லும் மிக பெரிய மர்ம கூட்டத்தை நாடு உண்டாக்கி உள்ளது. மதுரை, திருநெல்வேலி, வேலூர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து செல்லும் ராணுவ வீரர்களிடம் தேச பக்தி என்ன என்பதை நாம் கற்று கொள்ள வேண்டும்.
கப்பலோட்டிய தமிழர் வ வு சி அவர்கள் 1919-20 இல் அம்ரிதசரஸ் காங்கிரஸ் மாநாட்டிற்கு அடுத்தவர்கள் 3ம் வகுப்பு ரயில் டிக்கெட் வாங்கி கொடுத்து பயணம் மேற்கொண்டார். அவர் பணம் முடையால் நொடித்து போயிருந்த நேரம் அது. ரயில் கர்நாடக மும்பை பார்டெரை நெருங்கும் போது அவர் பயணம் செய்கிறார் என்று கேள்விபட்டு ஓவரு ரயில் நிலையத்திலும் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ரயில் பல மணி நேரம் கால தாமதமாக சென்றது.
இப்படி பல ஊர்களில் இந்த சம்பவம் நடந்தது. அவர் 3ம் வகுப்பில் பயணம் செய்கிறார் என்று வருத்தப்பட்டு மக்கள் பலர் அவரை முதல் வகுப்பு டிக்கெட்டில் ஏற்றி அனுப்பினார். அந்த அளவு மாநிலம் தாண்டி, மொழி தாண்டி மக்கள் அவர் மீதும், இந்த நாட்டின் மீதும் பக்தி வைத்து இருந்தனர். அப்படிப்பட்ட மாநிலம் இப்போது வேறு வழியில் செல்வது நினைக்க கூட முடியாது. 0
0
Reply
xyzabc - ,இந்தியா
11 பிப்,2026 - 12:27 Report Abuse
இந்த உத்தரவை முன்பே ஏன் அமல் படுத்தவில்லை? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
11 பிப்,2026 - 12:16 Report Abuse
சாரி இது தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது , கோர்ட்டுக்கு சென்று வெற்றி பெற்று தடை செய்வார்கள் 0
0
Senthoora - Sydney,இந்தியா
11 பிப்,2026 - 12:58Report Abuse
இப்படி பிரித்து பேச வெட்கமில்லையா? நீங்களே வெறுப்பை காட்டிவிட்டிங்க. அவங்க பாடுவாங்க, நாங்களும் பாடுவோம், எல்லோரும் பாடுவாங்க, 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
11 பிப்,2026 - 11:39 Report Abuse
செய்யுங்க.... செய்ங்க..? “வினாச காலே விபரீத புத்தி”... இது சமஸ்கிருத பழமொழி...? 0
0
Reply
Srinivasan M - Chennai,இந்தியா
11 பிப்,2026 - 11:37 Report Abuse
நடக்கவே நடக்காது தமிழ்நாட்டில் .. 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
11 பிப்,2026 - 12:36Report Abuse
அதுவம் சரிதான் தமிழ் வாழ்த்து பாடலே முழுசா தெரியாது. எப்படி வந்தே மாதரம் பாட முடியும். நாங்கள் டாஸ்மாக் டுமிழர்கள். எங்களுக்கு நாட்டு பற்று கிடையாது. ஆனால் இந்தியன் பாஸ்போர்ட் யூஸ் பண்ணுவோம். எல்லாம் சலுகைகளையும் வாங்கி கொள்ளுவோம். எதிரிகளுக்கு காட்டியும் கொடுப்போம் 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
Advertisement
Advertisement