ரூ.10 லட்சம் லஞ்சம்: ஏ.எஸ்.ஐ., சிக்கினார்
புதுடில்லி : சொத்து பிரச்னையை தீர்த்து வைக்க, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி சப்-இன்ஸ்பெக்டரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
டில்லி போலீசில், சிஆர் பார்க் போலீஸ் நிலையத்தின் உதவி சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நபர், சொத்து பிரச்னை ஒன்றை தீர்த்து வைக்கவும், புகாருக்கு ஆளான நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
பிறகு பேரம் பேசியதில், 10 லட்சம் ரூபாய் தரும்படி கூறியுள்ளார். இந்த லஞ்சத்தை கொடுக்க விரும்பாத நபர், சி.பி.ஐ.,யில் புகார் அளித்தார்.
அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்த யோசனைப்படி, உதவி சப் - இன்ஸ்பெக்டரிடம், புகாருக்கு ஆளான நபர் லஞ்சம் கொடுத்த போது, உதவி சப் - இன்ஸ்பெக்டரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.3,120 சரிவு
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை... இஸ்ரேலுக்கு தீராத சந்தேகம்
-
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு
-
பாகிஸ்தானை திணறடித்த எஸ்-400 ஏவுகணைகள்; ரூ.10 ஆயிரம் கோடிக்கு வாங்கும் இந்தியா
-
ஏர் இந்தியா விமான விபத்து; இத்தாலி அறிக்கையை மறுத்தது விசாரணை ஆணையம்
Advertisement
Advertisement