பி.ஹெச்.இ.எல்., 2.30 மடங்கு விண்ணப்பம்
பி .எச்.இ.எல்., பங்கு விற்பனைக்கு, நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
'ஆபர் பார் சேல்' முறையில், நிறுவன முதலீட்டாளர்களுக்காக மொத்தம் 9.40 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளிலேயே 22.07 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். இது ஒதுக்கப்பட்ட அளவை விட 2.30 மடங்கு அதிகமாகும்.
சிறு, முதலீட்டாளர்கள் இந்த 'ஆபர் பார் சேல்' பங்கு விற்பனையில் இன்று பங்கேற்கலாம். நேற்றைய வர்த்தக நேரத்தின் முடிவில் பி.எச்.இ.எல்., பங்கு விலை, 5.58 சதவீதம் சரிந்து 260.80 ரூபாயில் முடிவடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்
-
திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்
Advertisement
Advertisement