ரூ.1 லட்சம் கோடியை நிர்வகிக்கும் ஹெச்.டி.எப்.சி., பிளெக்ஸி-கேப் பண்டு
'ஹெச் .டி.எப்.சி., பிளெக்ஸிகேப் பண்டு', நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிஇருக்கிறது. சமீபகாலமாக, ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்ப, பல்வேறு பிரிவுகளில், அதாவது லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலீடு செய்யும் வசதி இதில் இருப்பதால், இந்த வகை பண்டுகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பண்டு, தனது முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் வருமானத்தை ஈட்டி தருவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
-
தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
-
ஹைதராபாத்தில் 'கடவுளின் தேசம்'
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
-
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
Advertisement
Advertisement