புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது
புனே: புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் வங்கதேச பெண்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வருவதை கண்டறிந்தனர்.
பின்னர் 20க்கும் மேற்பட்ட பெண்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சரி பார்த்தனர். அப்போது சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச பெண்கள் 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் போலி ஆதார் கார்டு மற்றும் பிற குடியிருப்பு ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்து நாடு கடத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும், சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் சட்ட விரோத பங்களாதேஷிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டப் படுகிறது. தமிழ்நாடு போன்ற எதிர்கட்சி மாநிலங்களில் பங்களாதேஷிகளை கண்டுபிடித்து வெளியேற்ற பெரும் முனைப்பு காட்டப் படுவதில்லை. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கேட்க வே வேண்டாம். மேற்கு வங்கத்தை மேற்கு பங்களாதேஷ் எனப் பெயரே மாற்றிவிடலாம் அந்த அளவு பங்களாதேஷிகள் ஆதிக்கம் மம்தாவின் மாநிலத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாடு முழுக்க பங்களாதேஷி களை வெளியேற்ற ஒரே நேரத்தில் நடவடிக்கையினை மத்திய அரசு மேற்கொள்வதுதான். எப்படியும் குறைந்தது ஐந்து கோடி பேராவது பங்களாதேஷிகள் இந்தியாவில் வசிப்பார்கள் மத்திய அரசின் கடும் நடவடிக்கை மூலம் அவர்கள் கண்டறியப் பட வேண்டும்.
நமது இந்திய நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டினர், நாட்டை விட்டு துரத்தப்படவேண்டும். கூடவே, அவர்கள் வாக்குக்காக அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகளையும் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டே துரத்தப்படவேண்டும்.
ஹெலிகாப்டரில் கொண்டு போய் வங்கதேசம் கடல் ஓரத்தில் விடவும்.
பதினொன்று இல்லை 11 லட்சம் இருக்கும்
போலி ஆதார் அனுமதித்த விதத்தை ஆராய்ந்து தவறுகளை களைய வேண்டும். ஏஜன்ட்களுக்கு கடும் தண்டனை தரவேண்டும். நடக்குமா?
இந்த பெண்களை சிறையில் அடையுங்கள்மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை