டில்லியில் களைகட்டியது ஏஐ மாநாடு: பாரத மண்டபத்தில் குவிந்த உலக தலைவர்கள்
புதுடில்லி: டில்லியில் பாரத மண்டபத்தில் நடக்கும் ஏஐ மாநாட்டில் பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் குவிந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
இந்தாண்டுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டை இந்தியா நடத்துகிறது. பிப்.,16 முதல் 20 வரை டில்லி பாரத மண்டபத்தில் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.






பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ்
கயானா துணை அதிபர் பாரத் ஜக்தேவ்
பொலிவியா துணை அதிபர் எட்மண்ட் லாரா மோன்டானோ
ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பெரேஜ்
ஸ்லோவோகியா குடியரசு அதிபர் பீட்டர் பெலேகிரினி
கஜகஸ்தான் பிரதமர் ஓல்ஜஹாஸ் பெக்டேனோவ்
பின்லாந்து பிரதமர் பெட்ட்டேரி ஓர்போா
எஸ்டோனியா பிரதமர் அலார் காரிஸ்
மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திரா ராம்கூலம்
சிசெல்ஸ் துணை அதிபர் செபாஸ்டியன் பிளாய்
நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப்
குரோஷியா பிரதமர் ஆன்ட்ரெஸ் பிளென்கோவிக்
ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனடியோ குட்டரெஸ்
ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பிறகு பாரத
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலை நிகழ்ச்சிகளை தலைவர்கள் பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து (3)
Ramesh Trichy - ,இந்தியா
19 பிப்,2026 - 09:24 Report Abuse
இந்தியா உலகின் அசைக்கமுடியாத சக்தியாக மாறி வருகிறது என்பதைதான் இது காட்டுகிறது. வாழ்த்துகள் மோடிஜீ 0
0
Reply
Nagercoil Suresh - India,இந்தியா
19 பிப்,2026 - 04:29 Report Abuse
இந்தியா ஏஐ விசயத்தில் மிகவும் கவனமாக காய்களை நகர்த்துவது அடுத்த தலைமுறையினரின் வேலை வாய்ப்பு, சொந்த காலில் நிற்பது போன்றவைகளுக்கு உதவும்...ஏதோ வெளிநாட்டு முதலீடு வருகிறது, ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என நினைத்தால் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் காணாமல் போகும். மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு இந்தியா ஆகவே டெல்லி மிகவும் கவனமாக கையாள்வது காலத்தின் கட்டாயம் இல்லையேல் முன்னோர்கள் கூறுவது போல பெட்டி பெட்டியாக இருக்கும் புட்டை நாய் கொண்டு போன கதையை போல் ஆகிவிடும்... 0
0
Reply
prakash - ,இந்தியா
18 பிப்,2026 - 22:14 Report Abuse
அனைவரையும் வரவேற்கிறோம். 0
0
Reply
மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை
Advertisement
Advertisement