'தமிழ்நாடு நமதே' பா.ஜ. பிரசாரம்
அவிநாசி: அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு சக்தி கேந்திரா சார்பில், மேற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில், 'நாளை நமதே... தமிழ்நாடு நமதே' என்ற தெருமுனை தேர்தல் பிரசாரம் நடந்தது.
அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள ஸ்ரீபாலமுருகன் கோவில் அருகே நடந்த பிரசாரத்துக்கு, தெற்கு சக்தி கேந்திரா பொறுப்பாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் முன்னிலை வகித்தார்.
கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, சட்டமன்ற பொறுப்பாளர் கதிர்வேல், அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளர் தம்பி ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!
-
கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
-
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா
-
விஜய் பேசியது என்னுடைய வசனம்; சீமான் ஆவேசம்
-
தமிழைக் காத்த தலைமகன் உ.வே.சா.,வுக்கு இன்று பிறந்தநாள்!
-
இறங்கிய வேகத்தில் தங்கம் விலை ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு
Advertisement
Advertisement