திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
சென்னை: '' திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது,'' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அரசியலில் இதுவரை தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்காத முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவுவையும் சந்தித்தார். பிறகு மீண்டும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
இதன் பிறகு நிருபர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: திமுக, ஐந்தாண்டு ஆட்சியை சிறப்பாக நிறைவு செய்ததற்காக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்களின் எண்ணத்தையே, எம்எல்ஏ ஐயப்பன் சட்டசபையில் வெளிப்படுத்தினார்.
பொதுவான கருத்து, இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு ஆட்சி நிலை, நாட்டிற்கு செய்த சாதனை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது. தமிழகத்திற்கே வழி பிறந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக திராவிட அரசியல்வாதிகள் 99 சதவீதம் மிகக்கேவலமான அயோக்கியர்கள்
ஒரே நகர்த்தலில் கலிங்கப்பட்டியாரின் காலை வாரிவிட்டார். சபாஷ் இனி திமுகவை சுமக்க திமுகக்காரர்கள் தேவையேயில்லை இல்லை. வைகோ பேர லதா ஓபிஎஸ் போதும்.
ஒரு மனிதனை உங்கள் கட்சி பொது செயலாளரைப்போல இதற்க்கு மேல் இவரை அவமான படுத்த முடியாது .நம்பிய மோடியும் கை விட்டார் . அதனால் தான் சிறகடித்து பறக்க தயாராகி விட்டார் .
சசிகலா கூட பரவாயில்லை
பாஜகவை பிடித்த சனி ஒழிந்தது
நிச்சயமாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு 98%???1 திமுக மக்களை பணம் கொடுத்து டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கி நாசம் செய்துள்ளது அவர்களின் அடிப்படை அறிவை 2 ரூ 9.25 லட்சம் கோடி கடனாளியாக்கி திமுகவைத்தவிர்த்து வேறு யாரேனும் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக்கினாடு உருப்படவே உருப்படாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் 3 டாஸ்மாக்கினாடு குடியுரிமை என்று சொல்லி குடிப்பதை உரிமை என்று எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் வியாபாரத்தை ரூ 45,000 கோடியாக ரூ 23,000 கோடி 5 வருடம் முன்பு இருந்ததை பெருக்கியிருப்பதால் 3.2 கோடி மக்கள் டாஸ்மாக்கினாடு 8.25 கோடி ஜனத்தொகை குடிகாரர்களாக மாறி இருப்பதால் 4 ஸ்டாலின் குடும்பம் சொத்து இன்று ரூ 4.6 லட்சம் கோடி?குடும்பத்தின் பின்னணி என்ன???
பெட்டி மாறியவுடன் காட்சி மாரியாச்சு... தோல்வி உறுதி...
மானம் கெட்ட மஹாராஜா... சூனியம்...
நேற்று பிரேமலதா, இன்று இவர்...
இதுவரை நன்றி கெட்டவர் வரிசையில் நாலு பேர்கள் , இப்போது ஐந்தாவதாக புதியவர் வந்துவிட்டார்.மேலும்
-
திமுகவை களங்கப்படுத்தி தமிழகத்துக்குள் நுழைய எதிரிகள் திட்டம்; முதல்வர் ஸ்டாலின்
-
தமிழ் கலாசாரத்தை எல்லா இடத்திலும் பரப்புங்கள்; மாணவ, மாணவியருக்கு கவர்னர் ரவி வேண்டுகோள்
-
பிராம்ப்ட் உருவாக்க செலவாகும் தண்ணீர், மின்சாரம்; மலைக்க வைக்குது ஏ.ஐ.,
-
குஜராத்தில் கார்-லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தினர் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சோகம்
-
தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை
-
2026ல் பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா முத்திரை பதிக்கும்; பியூஷ் கோயல்