அமைச்சர் விளக்கம்
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி பெறாமல், நியமன ஆணைகள் வெளியிடக்கூடாது என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பின்னரே, தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் பள்ளியில் பாடம்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி
-
மார்ச் 1 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்; ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
-
கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
விஜய்யுடன் பேசுவதை மறுக்கவில்லை; சொல்கிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
-
உச்சிப்புளி ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதம்
Advertisement
Advertisement