'போக்சோ' வழக்கில் ஆயுள் தண்டனை
திருப்பூர்: திருப்பூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த, 2020ல், சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி கோகிலா, குற்றவாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை முதல் திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,28)!
-
ஸ்டிரைக்கை தொடர்ந்த வருவாய்த்துறையினர்
-
அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்
-
வரிவிதிப்பை ரத்து செய்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்; மறு விசாரணை சாத்தியமா என கேட்கிறார் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் மரணம்; டி.எஸ்.பி.,க்கு எதிரான வாரன்ட் ரத்து
-
குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு
Advertisement
Advertisement