மஹாராஷ்டிராவில் விஷவாயு கசிவு: மக்கள் அச்சம்
மும்பை: மஹாராஷ்டிராவில், ஓலியம் எனப்படும் புகையும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கசிந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
மஹாராஷ்டிராவின் பல்ஹர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை வழித்தடத்தில் உள்ள ரசாயன நிறுவனத்தில் இருந்து இன்று மதியம் 2 மணியளவில் ஓலியம் எனப்படும் ரசாயனம் கசிந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இடையே பயம் உண்டானது. உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அவசர கால சேவைபடையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டு மணலுக்கு இறக்குமதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
-
மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
-
சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த போலீஸ் துறை தயார்: நமச்சிவாயம்
-
அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கல்
-
சட்ட விரோதமான மது விற்பனை தடுத்து நிறுத்த கோரி மக்கள் மனு
-
சாலையோரத்தில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
Advertisement
Advertisement