சட்ட விரோதமான மது விற்பனை தடுத்து நிறுத்த கோரி மக்கள் மனு
கரூர்: சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என, கே.புதுப்பட்டி காலனி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கிருஷ்ணராயபுரம் அருகே, கே.புதுப்-பட்டி காலனியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து பள்ளி, கல்லுாரிக்கு மாணவ, மாண-வியர் சென்று வருவதுடன், பலர் வேலைக்கு சென்று வருகின்-றனர். இப்பகுதியில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்-பட்டு வருகிறது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வரு-கிறது. மது அருந்துபவர்களால் தொல்லைகள் ஏற்படு வருகிறது. சாலையில் பெண்கள் நடமாட தயங்குகின்றனர், எனவே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
Advertisement
Advertisement