நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.65.59 லட்சம் கோடியாக உயர்வு
கடந்த நிதி ஆண்டின் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில், நம் நாட்டின் தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தகவல் பிரிவு இதை தெரிவித்துள்ளது.
@block_B@2024-25 நிதியாண்டில், சாதனை அளவாக சேவை ஏற்றுமதி 35.26 லட்சம் கோடி ரூபாய். சேவைத்துறை வர்த்தக உபரி 17.18 லட்சம் கோடி ரூபாய். கடந்த மூன்று ஆண்டுகளில், 38 நாடுகளுடன் ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள். இது, உலக ஜி.டி.பி., சந்தையில் 70 சதவீதத்தை அணுக வாய்ப்பு. மின்னணு சாதனங்கள், மருந்து பொருட்கள், பொறியியல் தாயரிப்புகள், பெட்ரோலிய பொருட்கள், ஜவுளி, வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு.block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரைவர், கண்டக்டர் தகுதி பெற்ற முதல் பெண்
-
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்
-
31 லட்சம் டன்னை தாண்டியது தமிழகத்தில் நெல் கொள்முதல்
-
'காங்., இல்லையென்றால் 25 தொகுதிகளில் கூட தி.மு.க., வெல்லாது'
-
பழனிசாமி டில்லி பயணம் ஏன்?
-
கிடப்பில் சாலை பணி; கிராம மக்கள் அவதி
Advertisement
Advertisement