அறிவியல் ஆயிரம்

'மெட்ராஸ் ஐ' ஏற்படுவது எப்படி



'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் பரவுகிறது. இது பெரும்பாலும் 'அடினோ' வைரஸ், சில நேரம் பாக்டீரியா, அலர்ஜியால் ஏற்படுகிறது. வெப்பம், ஈரப்பதத்தில் வேகமாக பரவும். 1918ல் சென்னையில் புதுவித கண்நோய் பரவியது. மருத்துவர்கள் ஆராய்ந்து அதற்கு காரணமாக இருப்பது 'அடினோ' வைரஸ் என கண்டுபிடித்தனர். சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 'மெட்ராஸ் ஐ' என பெயரிடப்பட்டது. 'பிங் ஐ' எனவும் அழைக்கப் படுகிறது. 1969 வரை சென்னை,
மெட்ராஸ் என இருந்தது. கண் சிவப்பது, எரிச்சல், நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறி.

Advertisement