அறிவியல் ஆயிரம்
'மெட்ராஸ் ஐ' ஏற்படுவது எப்படி
'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் பரவுகிறது. இது பெரும்பாலும் 'அடினோ' வைரஸ், சில நேரம் பாக்டீரியா, அலர்ஜியால் ஏற்படுகிறது. வெப்பம், ஈரப்பதத்தில் வேகமாக பரவும். 1918ல் சென்னையில் புதுவித கண்நோய் பரவியது. மருத்துவர்கள் ஆராய்ந்து அதற்கு காரணமாக இருப்பது 'அடினோ' வைரஸ் என கண்டுபிடித்தனர். சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 'மெட்ராஸ் ஐ' என பெயரிடப்பட்டது. 'பிங் ஐ' எனவும் அழைக்கப் படுகிறது. 1969 வரை சென்னை,
மெட்ராஸ் என இருந்தது. கண் சிவப்பது, எரிச்சல், நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலை துாக்கும் மத மாற்ற கும்பல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
-
விளாத்திகுளம் மாணவி கொலை: சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
-
டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு: டிராக்டர், நடவு இயந்திரங்களுக்கு சிக்கலால் விவசாயிகள் கவலை
-
தரக்குறைவாக பேசிய கவுன்சிலர் துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு
-
பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
-
'டிஜிட்டல் அரெஸ்ட்' எனக்கூறி ஓய்வு ஆசிரியையிடம் மோசடி
Advertisement
Advertisement