பழமொழி

எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.

பொருள்: அதிகாரம் அல்லது பலம் படைத்தவர்கள், பலவீனமானவர்களை துன்புறுத்தினால், அந்த அநீதிக்கு தெய்வம் தகுந்த தண்டனை வழங்கும்!

Advertisement