போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது. எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது.
கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு மேலும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம்.
உடனடியாக, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
என்ன சொல்லி என்ன பிரயோசனம்? திராவிட மாடல் 2.0 தமிழனுக்கு ஒன்றும் தரப்போவதில்லை. போட்ட காசை எப்படி திருப்பி எடுப்பது என்பதே எங்கள் கவலை திரு அண்ணாமலையாரே!!!
நாட்டில் இதுபோன்ற அவலங்கள் ஆட்சியிலிருக்கும் கட்சியினர்மீது குற்றங்களில் நடவடிக்கை எடுகாமலிருப்பது இனி வரும்காலங்களில் நடக்கமிலிருக்க எல்லா மாவட்டங்களிலும் மத்திய காவல்துறை அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும் .அவர்கள் தீவிர குற்றவழக்குகளை மாநில காவல்துறைக்கு இணையாக விசாரிக்கும் சட்டங்களை இயற்றினாலொழிய இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கும் .குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்காணிக்க மத்திய குற்றவியல் வழக்கறிஞ்சரையாவது நியாமிக்க வழிவகை செய்யவேண்டும் .அப்போதுதான் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் .உயர் அதிகாரிகள் பதவி பிரமாணத்தை மீறுவதும் குற்றம்தான் .அவர்கள்மீதும் வழக்குகள் தொடுக்கலாம் .சட்டத்தில் அவர்களை பதவி நீக்க வழியுண்டு .
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தலைவர் அண்ணாமலை இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவை சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிச்சாமி டிவி லைவ் ஷோவில் பார்த்து அதிர்ச்சியடைவார். தலைவர் அண்ணாமலை வெற்றிபெற்ற ஒரு தொகுதியை எடப்பாடி பழனிச்சாமிக்கு தாரைவார்ப்பார். முதலமைச்சர் அண்ணாமலையின் புயல்வேக பிரச்சாரத்தால் எடப்பாடி பழனிச்சாமி அமோகமாக வெற்றிபெருவார். அதன்பிறகு சசிகலாவுடன் சேர்ந்து அண்ணாமலையின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். மாவீரன் எடப்பாடியின் அதிரடி அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் அண்ணாமலை கவர்னர் பதவியை பெற்றுக்கொண்டு நாகாலாந்து சென்று செட்டிலாகிவிடுவார். எடப்பாடி பழனிச்சாமியின் 2.0 ஆட்சியில் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்.
ஏற்கனவே மக்கள் ஓட்டு போட்டு திருடர்களை தேர்ந்தேடுத்து துரோகம் செய்து வருகின்றனர் இப்போது மார்டன் கொடுமைகளை அனுபவிக்க தயாராகுகிறார்கள் அரசு அதிகாரிகள் இருக்கும் போது திருட்டு கும்பல்களை தேர்ந்தெடுக்க தேர்தல் எதற்கு இந்த மண்ணில்
மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் தெரு தெருவாக சோதனை செய்து கைது செய்யவும்
அந்த லிஸ்டில் நீ தான் முதல் ஆளு முருகா
அப்போ செய்ய முடியாத விவேக் வெறும் பேச்சு மட்டும் தானா
இங்கே மடியில் கனம் இல்லை
அங்கே எப்படி
முருகா.. ஊன உரக்கமில்லை என்ற தலைப்பில் நீ வரவில்லையா..வந்து பாரு...மக்கள் எப்படி கழுவி ஊற்றுகிறார்கள்..
முருகா நல்லா பாரு.. உன் மடியில் திமுக கொடுத்த அண்டா இருக்கு...
திமுக டாஸ்மாக் மாடல் இரந்து கஞ்சா மாடல் அரசாக மாறி பல குடும்பங்களை சீரழித்த பின் பெண்களுக்கு காசு கொடுத்து ஜெயிக்கலாம் என சுடலை பகல் கனவு காணுகிறான். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்...
ஆகு அய்யா கோத்ரா ரயில் பெட்டிகளை அமைதி மார்கத்தினர் குழந்தைகள், மகளிர் உட்பட 59 பேர்களை எரித்துக்கொன்றனர். அமைதி மார்கத்தினரின் வாக்குகளுக்காக "யணிகளே எரித்துக்கொண்டனர்" என்று அறிக்கை கொடுக்க வைத்தது லாலு யாதவ். ரஃபிக் ஹுசைன் படுக் Rafiq Hussain Bhatuk: இவர் கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பங்க்குகளை வைத்திருந்தவர் என்றும், ரயில் பெட்டிக்குத் தீ வைக்கத் தேவையான பெட்ரோலை ஏற்பாடு செய்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டார். இவர் சம்பவத்திற்குப் பிறகு சுமார் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். இறுதியாக, பிப்ரவரி 2021-இல் கோத்ராவில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஃபரூக் கபாடா Farooq Bhana: இச்சம்பவத்தின் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் இவர், 140 லிட்டர் பெட்ரோலை வாங்கி வர அறிவுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இவர் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில், மே 18, 2016 அன்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் ATS கைது செய்யப்பட்டார். 31 பேர்களுக்கு தண்டனை கிடைத்தது.
அண்ணாமலை வைக்கும் இந்த கோரிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் உண்மையான, நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு. 5 ஆண்டுகள் கட்டப்பட்ட கைகள் இப்போது காபந்து முதல்வருக்கு பயப்படாமல் நேர்மையான நடவடிக்கை எடுக்க நல்ல வாய்ப்பு.
Police and local public know who and where it is sold in a village or area. But actionable Zero bcoz they will say political influence, court and judgement delays. Public says police and politician mamool etc. Nothing is going to change in TN
உண்மை அன்று கோத்ரா நிகழ்வில் போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு செய்யும் துரோகம்: உன் குற்றசாட்டு சரி தான்
இங்கே சாதிக் பாட்சா போன்ற திமுக காரன் போதை பொருள் விற்று சீரழிந்த தமிழகத்தை பற்றி அண்ணாமலை பேசும்போது...நீ திமுக க்கு முட்டு கொடுத்து மடை மாற்றுவது உ.பி 200 க்கு எதையும் செய்வான் என்றே தெரிகிறதுமேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்