எல்பிஜி உடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் வந்தது இந்திய கப்பல் ஷிவாலிக்
ஆமதாபாத் : ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி டாங்கர் கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அந்த வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனையடுத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்குமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இயற்கை எரிவாயு உடன் கப்பல் ஒன்று இந்தியா வந்தடைந்தது.
இந்நிலையில், இந்தியாவின் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற எல்பிஜி டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.
அவற்றில் ஷிவாலிக் எல்பிஜி டேங்கர், குஜராத்தின் முந்தரா துறைமுகத்திற்கு இன்று மார்ச் 16 வந்தது. நந்தா தேவி என்ற டேங்கர் கப்பல் நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Vasan seems not watching news Chanel please hear it, part shipment comes to mangalore refinery, central government is not like DMK
துறைமுகம் வெகு அருகில் உள்ள நகரங்கள் அதிலும் மத்திய இந்தியாவிற்கு பயன் அதிகம் சேரும். ஆனால் உடனே அல்ல அதற்க்கு 10-15 நாட்கள் ஆகும். இதுவே சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், மங்களூரு, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வரும் பட்சத்தில் தென்னிந்தியாவின் தேவை நிறைவு செய்யப்படும். இது பூகோள அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு
நாட்டின் இறக்குமதிவாயுவில் முக்கால்வாசி அளவை கப்பல்களிலிருந்து டாங்கர்களுக்கு மாற்றி விநியோகம் செய்யும் பணியை குஜராத்திலுள்ள அரசு நிறுவனமான LNG பெட்ரோநெட் செய்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து லாரி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது . அதற்கு இதைத்தவிர கொச்சியிலும் ஒரு சிறிய இறங்குதளம் உண்டு.
துறைமுகம் வெகு அருகில் உள்ள நகரங்கள் அதிலும் மத்திய இந்தியாவிற்கு பயன் அதிகம் சேரும். ஆனால் உடனே அல்ல அதற்க்கு 10-15 நாட்கள் ஆகும். இதுவே சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், மங்களூரு, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வரும் பட்சத்தில் தென்னிந்தியாவின் தேவை நிறைவு செய்யப்படும். இது பூகோள அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு
This is international diplomacy at its best! Truly admirable.
ஒன்றிய அரசு அந்த கப்பலை சென்னை, கொச்சின், கொல்கத்தா துறைமுகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
குஜராத்திற்கு மட்டும் மொத்தமாக கொடுக்க கூடாது. பிற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும்.
காங்கிரஸ், திமுக மற்றும் பல பாஜக எதிரிகளின் வயிற்றில் எரிச்சல். காஸ், பெட்ரோல், டீசல் இல்லாமலேயே அதிக புகைச்சல். தேசதுரோகிகளுக்கு சரியான பாடம் கற்பிக்கிறார் திரு மோடிஜி அவர்கள். வாழ்க மோடிஜி. வாழ்க பாரதம். வீழ்க தேசதுரோகிகள்.
bro Iran wants back two Iranian oil tankers seized by India near gujrat in February in exchange under sanction by AMERICAமேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்