படுகொலையை ராணுவ நடவடிக்கையாக மாற்ற முயற்சி: பாக்.,கிற்கு இந்தியா கடும் கண்டனம்
புதுடில்லி: ஆப்கன் மருத்துவமனையில் 400 பேர் உயிரிழக்க காரணமான பாகிஸ்தான் தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அங்கு பெரிய படுகொலையை நிகழ்த்திவிட்டு ராணுவ நடவடிக்கை போல் மாற்ற அந்நாடு முயற்சி செய்கிறது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மிருகத்தனமான படுகொலை, கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறை செயல். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை எந்த வகையிலும் ராணுவ இலக்காக நியாயப்படுத்த முடியாது. படுகொலையை ராணுவ நடவடிக்கை போல் சித்தரிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
பாகிஸ்தான் நடத்தியது கொடுமையான ஆக்கிரமிப்பு செயல். இது ஆப்கனின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதல். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தானின் பொறுப்பற்ற நடத்தையை காட்டுவதுடன்,எல்லைக்கு அப்பால் வன்முறையை தூண்டிவிட்டு, உள்நாட்டு தோல்விகளை மறைக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறது.
மருத்துவமனையையும், அதன் நோயாளிகளையும் வேண்டுமேன்றே குறிவைப்பதை எந்த நம்பிக்கையோ, சட்டமோ அல்லது அறநெறியோ நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
400 பேர் பலி
பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் சமீப நாட்களாக டிடிபி பயங்கரவாத அமைப்பு விவகாரத்தில்மோதல் நிலவி வருகிறது. ஆப்கன் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், நேற்று ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் காயம் அடைந்தனர். இதனை முதலில் மறுத்த பாகிஸ்தான் பிறகு ஒப்புக் கொண்டது. மேலும், தனது செயலை நியாயப்படுத்த, தாக்குதலுக்கு பிறகு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு வெடிபொருள் கிடங்கு இருந்ததை காட்டுகிறது எனவும் தெரிவித்து இருந்தது.
உலகம் முழுவதிலும் இந்த அமைதி மார்க்கத்தின் தொல்லை தாங்க முடியவில்லை.
பாகிஸ்தான் படு பாதகர்கள். அந்த முகலாயர்கள் ரத்த கலப்பு இன்னும் அவர்கள் உடம்பில் ஓடிகொண்டிருக்கு.
பாகிஸ்தான் ராணுவ மேலிட பொறுப்பாளர் அனைவருமே மிருகயினத்தை தான் சேர்தவர்கள். அவர்கள் வாயிலிருந்து நிஜம் வரவே வராது. போயிலேயே பிறந்து போயியலேயா வளர்ந்து போய் வாழ்க்கிய்யா வாழும் மிருக யினத்தைய்ய சேர்ந்த ஜென்மங்கள். மக்கள் ஆளில்லா மாக்கள். மாமா வேலையியும் தனக்கு தேவையென்றால் செய்யக்கூடிய ஜென்மங்கள். அமெரிக்கா காரன் என்றால். அந்த வேலயை மனமுவந்து கச்சிதமாக செய்து முடிப்பார்கள். பாகிஸ்தான் மக்கள் அல்லாடுகின்றனர். அவ்ர்கலிய்ய பற்றி கிஞ்சித்தும் கவலையயை படாமல் பணம் சேர்ப்பதிலேயெ கண்ணும் கருத்துமா யிருக்கிறான்கள். அவன் களுக்கு தெரிய வில்லை இங்கொரு குடும்பம் கொள்ளையடித்து அயல் நாட்டில் யாருக்கும் தெரியாது என்று சென்று பதுக்கி இப்போர் அம்போ வாகி சங்கு ஊதீயிடுச்சிய ராவில் ஒப்பார்இ அதன் பலமா கேக்குது. இயோலா பணமெ கையூட்டு போச்சே. அது அந்த வழியென போயிடும் என்று கடவுள் தலை யெழுத்து எழுதி வைத்திருக்கிறார். மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்த பணம் தானெ இதில் காவலை கொள்ள என்ன இருக்கு? நேர் வழியில் சம்பாதித்த பணமா? திருட்டு வழியில் வந்த பணம் தானென? மக்கலிய்ய ஏமாற்றி கஜானா வைய்ய தான் வீட்டிற்கு திருப்பி அடித்து கொள்ளையடித்த பணம் தானே பணம் பணம் என்று அலையர்ந்தவர்கள் வாரிசுகளால் கொலை செய்ய பட்டுள்ளார்கள் ஒரு 7 விருதிற்கு முன்பும் ஒரு 6 வருடத்திற்கு முன்பு சமீப காலத்தில் கூட .
ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் அதில் 400 பேர் பலி. நியாயமாகப் பார்த்தால் இங்கே இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பாகிஸ்தானை கண்டிக்க மாட்டார்கள். இப்போதும் அவர்கள் பாகிஸ்தான் பக்கமே நிற்பார்கள். ஏனெனில் பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு, ஆப்கானிஸ்தான் நட்பு நாடு. இப்போ தெரியுதா ஏன் இவனுங்களை இஸ்ரேல்காரனுங்க போட்டு பொளந்து எடுக்கிறாங்கன்னு.
காசுக்கு கூவும் வெட்கம் கெட்ட ஜென்மங்களை காணோம்
முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும் என்பது இதுதான்.. ஒரு காலத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்த ஆப்கான் இன்று தனக்கே அது எதிராக திரும்பும்போது இந்தியாதான் துணை நிற்கிறது. பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்தே நீக்கப்படவேண்டிய ஒரு நாடு.
ஈரானுக்கு ஆதரவாக பொங்கல் தேசதுரோக கும்பலுங்க இதற்கு எவனும் வாயை திறக்க மறந்துட்டானுங்கமேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு