தொழிலாளி பலி
சாயல்குடி: சாயல்குடி வி.வி.ஆர்., நகர் சண்முகவேல் 46. கருப்பட்டி காய்ச்சும் தொழில் செய்து வந்தார். மனைவி, 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஆரோக்கியபுரம் பகுதி பனை மரத்தில் பதநீர் கேகரிக்க ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சண்முகவேல் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
-
கோவில் உண்டியலில் கொள்ளை
-
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல் கோவில் அர்ச்சகர் உள்பட 2 பேர் பலி
-
குளித்தலை சிறுமியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
தொழிலதிபர் மீது வழக்கு ஜோலார்பேட்டை, மார்ச் 18
-
வேட்டைக்கு பன்றி வெடி வைத்திருந்த 3 பேர் கைது
Advertisement
Advertisement