கோவில் உண்டியலில் கொள்ளை
சேலம்:சேலம்,
அழகாபுரம், காட்டூர் பிள்ளையார் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம
நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணம் உள்ளிட்ட
காணிக்கை பொருட்களை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து அந்த கும்பல்,
நகரமலை அடி-வாரத்தில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலுக்கு வந்து,
அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றனர்.
சத்தம் கேட்டு, மக்கள் வர, மர்ம கும்பல் தப்பியது. அழகாபுரம்
போலீசார், அருகே உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்-சிகளை வைத்து
விசாரிக்கின்றனர். இந்நிலையில், ஒருவர் உண்-டியலை உடைத்து பணம்
கொள்ளை அடித்த, 'சிசிடிவி' காட்சி, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி, போலீசார்
விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement