வேட்டைக்கு பன்றி வெடி வைத்திருந்த 3 பேர் கைது
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி
மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் மற்றும்
வனத்துறையினர், பெட்டமுகிலாளம் அடுத்த காளிக்கட்டம்
காப்புக்காட்டில் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது,
அப்
பகுதியில் சுற்றித்திரிந்த, 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில், பெட்டமுகிலாளம் அருகே கள்ளியூரை சேர்ந்த மூர்த்தி, 29, சக்தி,
29, சவுந்தர்ராஜன், 40, என்பதும், விலங்கு வேட்டையாட பன்றி வெடிகளை
வனப்பகுதிக்குள் வைக்க வந்ததும் தெரிந்தது. மூவ-ரையும் கைது செய்த
வனத்துறையினர், அவர்களிடமிருந்த, 20 பன்றி வெடிகள், 3 டார்ச்லைட்
மற்றும் கத்தி ஆகியவற்றை பறி-முதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement