தி.மு.க., செயலாளர் மீது வழக்கு
போடி: சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அரசு, பொது இடங்களில் கட்சி கொடி, பேனர்கள், சுவர் விளம்பரங்களை அகற்றி வரு கின்றனர்.
இந்நிலையில் விதிமீறி போடி நகராட்சி 5வது வார்டு அசேன் உசேன் தெருவில் தி.மு.க., கிளை செயலாளர் சக்திவேல், அங்குள்ள தி.மு.க., கல்வெட்டை மறைக்காமல் இருந்துள்ளார். தேர்தல் விதிமீறியதாக சக்திவேல் மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்.குடன் தொகுதி பங்கீடு முடியும் முன்பே திமுகவினர் வேட்பு மனு தாக்கல்; இது புதுச்சேரி கலாட்டா
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு
-
ராஜேந்திரா ரோட்டில் நெரிசல் நிரந்தரம்
-
அதிகாரிகள் மாற்றம்
-
வாட்ஸ் அப்பில் 'ஹாய்' போதும் காவல்துறை சேவை தேடிவரும்
-
டீ, காபி கூடாது; 11-3 மணி வரை வெளியே செல்ல வேண்டாமே சுகாதாரத்துறையினர் அறிவுரை
Advertisement
Advertisement