அதிகாரிகள் மாற்றம்
கோவை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாநில திட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த தாரணி, சமூக நலத்துறை அலுவலராக பொறுப்பேற்றார்.
சமூக நலத்துறை அலுவலராக பணியாற்றி வந்த அம்பிகா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக மாற்றப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement