கந்தசுவாமி கோவில் விடையாற்றி உத்சவம் நிறைவு
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசு வாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, விடையாற்றி உத்சவம் நிறைவடைந்தது.
திருப்போரூர் கந்தசு வாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் தேதி திருக்கல்யா ணம் வைபவத்துடன் விழா நிறைவடைந்தது.
இதில், முக்கிய விழாவாக, கடந்த பிப்.,27ல் தேர்த் திருவிழாவும், மார்ச் 2ம் தேதி தெப்பதிருவிழாவும், 5 ம் தேதி திருக்கல்யாண உத்சவம் நடந்து முடிந்தது.
திருக்கல்யாணம் உத்சவம் நிறைவடைந்த நாளில் இருந்து, 13 நாட்களுக்கு, விடை யாற்றி உத்சவம் நடந்தது.
விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலி த்தார்.
தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement