ஈரோடு எஸ்.பி., பொறுப்பேற்பு
ஈரோடு:ஈரோடு
எஸ்.பி.,யாக பணியாற்றிய சுஜாதா, தேர்தல் கமிஷனால் மாற்றம்
செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை தீவிர-வாத தடுப்பு பிரிவு
எஸ்.பி., கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
நேற்று
கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். பின் மரியாதை நிமித்தமாக,
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமியை
சந்தித்தார். ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள்,
போலீசார், எஸ்.பி.,க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement