வாலிபர் மீது போக்சோ
ஈரோடு:பவானியை
சேர்ந்தவர் பூபதி, 22; பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்த
நிலையில், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.
இதில் கர்ப்பமான
சிறுமிக்கு, சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. மருத்துவ
நிர்வாகத்தினர் அறிவுறுத்தலின்படி, குழந்தைகள் நல குழுவினர்
பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பூபதி மீது
போக்-சோவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; தமிழகம் வளர்ச்சி பாதையில் நடைபோடும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
-
கோவில் உண்டியலில் கொள்ளை
Advertisement
Advertisement