சேவல் சூதாடிய 4 பேர் கைது
பவானி:ஆப்பக்கூடலை
அடுத்த மாக்கல்புதுாரில், சேவல் சூதாட்டம் நடப்பதாக, ஈரோடு
தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்-தது.
போலீசார் சென்றபோது
பலர் தப்பி விட்டனர். நான்கு பேர் மட்டுமே சிக்கினர், விசாரணையில்
மாக்கல்புதுாரை சேர்ந்த ஸ்ரீதர், 36, முருகன், 55; ஈரோடு
மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் தங்கவேல், 63; ஈரோடு நாச்சியப்பா
வீதி செந்தில்நாதன், 49, என தெரிந்தது. 11 சேவல், 53,540 ரூபாய், நான்கு
செல்போன், இரண்டு பைக், ஒரு காரை பறிமுதல் செய்-தனர். நான்கு பேரையும்
கைது செய்து, ஆப்பக்கூடல் போலீசா-ரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
Advertisement
Advertisement