குக்கர் சின்னத்தில் தான் போட்டி; அமமுக தினகரன் அறிவிப்பு
சென்னை: நாங்கள் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
டில்லிக்கு பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சென்று முக்கிய தலைவர்களை சந்திக்க இருக்கின்றனர். சென்னையில் டில்லி பயணம் குறித்து தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியுமா? இது கூட முதல்வருக்கு தெரியாதா? எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அதையெல்லாம் கபளீகரம் செய்வதால் தான் மக்கள் உங்களை மாற்ற துடிக்கிறார்கள். தேஜ., தலைவர்களை சந்திக்க டில்லி செல்கிறேன்.
தொகுதிப்பங்கீடு முடிவுகள் இன்னும் 4 நாட்களில் சுமூகமாக எடுக்கப்படும். நாங்கள் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ஊடகங்களில் ஊகங்கள் வாயிலாக வெளியிடப்படும் செய்திகளை கூறுவது போல் அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு தொடங்கவில்லை. நான் இனிமேல் தான், எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இபிஎஸ் இடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். இவ்வாறு தினகரன் கூறினார்.
உங்களுக்கு எல்லாம் கட்டுப்பட முடியாது நாங்க கொடுக்குறதுதான் சீட்டு வேணும்னா கூட்டணில இருங்க இல்லன்னா naanga தனியாவே போட்டியிடுகிறோம்னு சொல்ல தெம்பும் திராணியும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும்
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ₹20 டோக்கனுடன் இன்னும் காத்திருக்கிறார்கள்
தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம்" என்று எடப்பாடி தரப்பு எவ்வளவோ மார்தட்டிப் பார்த்தது. ஆனால், தற்போதைய சூழலைப் பார்த்தால், ரிமோட் கண்ட்ரோல் முழுக்க முழுக்க அமித்ஷாவின் கைகளில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஞானக்கண்ணால பார்ப்பீர்களா அல்லது ..
. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளைத் தங்களது தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்து, தமிழகத்தில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி பாஜக விரும்புகிறது..இதற்கு தான் TTV எதிர்ப்பு , தாமரையில் நின்றாள் அடிமை சாசனம் போல் ஆகிவிடும் என்று தெரிந்து நோ சொல்லுகிறார்
சிறப்பு விடாதீர்கள் கொண்ட கொள்கை விட்டு கொடுக்காதீர்கள் பியூஸ் கோயல்FUSE ஆய் பிடுங்கி அசிங்க படுத்தி அனுப்பியவர்கள் உங்களை விடுவார்களா என்ன
இந்தமாதிரி ஆட்களை எல்லாம் இந்த தேர்தல் ஓட துண்டை காணும் துணிய காணும் என்று ஓட ஓட விரட்டணும்.
Yow think pannunga , daily oru rape case , oru murder illama itukka TN la .
ஒரு கட்சிக்கும் காஸ் சிலிண்டர் சின்னம் கொடுக்கவில்லையா? கொடுத்திருந்தால் அந்த கட்சி கட்டாயம் அதிக வாக்குகள் பெற்று, தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கும். மக்கள் அந்த சின்னத்தை பார்த்தவுடன் தங்கள் வாக்குகளை அந்த சின்னத்தின் மீது குத்திவிடுவார்கள்.
பிஜேபி க்கு 31, பாமக 17 என்று பேச பட்டுள்ளது, பிஜேபி 35, பாமக 20 அதிமுக 160 என்று முடிக்கலாம்
தினகரன் ஆண்டிபட்டியில் வெற்றி
அமோக வெற்றி என்று சொல்லுங்கள்.மேலும்
-
பேருந்து நிழற்குடையில் தண்ணீர் பந்தல் அமைப்பு
-
ஆள் இல்லாத இடத்தில் தேர்தல் விழிப்புணர்வு
-
நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா கோலாகல துவக்கம்
-
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சேதமான சாலையால் ஆபத்து
-
திமுக ஆட்சியில் அரசுப் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை; சேலம் விபத்தை மேற்கோள்காட்டி இபிஎஸ் கண்டனம்
-
தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணம் தான் முக்கியம்: நயினார் நாகேந்திரன்