இளம் பெண் கர்ப்பம் 'போக்சோ'வில் சிக்கிய உறவுக்கார வாலிபர்
திருவாரூர் : இளம் பெண்ணிடம், பாலியல் ரீதியாக, அத்துமீறிய உறவுக்கார வாலிபர் மீது, 'போக்சோ' வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருவாரூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீ லட்சுமணன், 22; பழக்கடை பணியாளர். அதே பகுதியைச் சேர்ந்த, இவரது முறைப்பெண், 16 வயது இளம்பெண், பிளஸ் 1 படித்து வருகிறார். இருவரும், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில், ஜனவரி, 15ம் தேதி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, இளம் பெண்ணிடம், ஸ்ரீலட்சுமணன் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். தற்போது, இளம் பெண் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார்.தகவல் அறிந்த, திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், ஸ்ரீலட்சுமணன் மீது, போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேவகோட்டையில் மழை
-
இன்று இனிதாக ... ( 21.03.206) சிவகங்கை
-
மயான இடம் மீட்க போராட்டம் தாசில்தார்கள் ஆய்வு
-
தேர்தல் தோல்வியால் அ.தி.மு.க., உடையும் பழனிசாமி தி.மு.க.,வில் சேரலாம் அமைச்சர் பெரியகருப்பன் ஆரூடம்
-
தேர்தல் பணிக்கு செல்லும் பி.டி.ஓ.க்கள் ஊராட்சி பணிகளில் கடும் பாதிப்பு
-
மதுக்கடை திறக்க கண்டனுாரில் எதிர்ப்பு
Advertisement
Advertisement