குண்டர் சட்டத்தில் இருவர் கைது
செங்கல்பட்டு: மதுராந்தகம் சூரக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 27, செங்குந்தர்பேட்டை வண்ணாங்குளக்கரை தெருவைச் சேர்ந்த சரண், 22, ஆகியோர், மதுராந்தகம் பகுதியில், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பங்க ளில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, கடந்த பிப்., மாதம், சிறையில் அடைத்தனர். இரு வர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கு, எஸ்.பி., அய்மன் ஜ மால் பரிந்துரை செய்தார்.
வினோத்குமார் , சரண் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் மாலதி ெஹலன், உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
Advertisement
Advertisement