திருச்சிலுவைப்பாதை ஆராதனை
சேலம்; சேலம், 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், மறைமாவட்ட அளவில் திருச்
சிலுவை பாதை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மறை-மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் தலைமையில் சிலுவைப்பாதை ஆரா-தனை, 12 நிலைகளில் நடத்தப்பட்டது. அழகா-புரம் உள்பட, 9 ஆலய பங்குத்தந்தைகள், திருச்-சபை உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா
Advertisement
Advertisement